பண்பலை வானொலியின் நிழல் தொடரும் தமிழனின் வாழ்க்கை:
தொலைக்காட்சி வந்தப் பிறகு மாறிய சராசரி தமிழனின் பொழுதுபோக்கு மீண்டும் வானொலியில் வந்து சேரும் என்று சுலபமாக யாரும் கணித்திருக்க முடியாது. புத்தகங்களைப் போலவே வானொலியோடு வளர்ந்தவள் நான்.படிக்கும் போது இலங்கை தமிழ் வானொலி மீது எனக்கு பிரத்தேயகக காதல் இருந்தது. என் படிப்பு நேரங்களை நான் பகுதிபடுத்திக் கொள்வதே அந்த வானொலியின் நிகழ்ச்சிகளின் நேரத்தைக் கொண்டே.
அப்பாவுக்கு இலங்கை அப்எஸ்டேட் தான். அவர்களின் அட்சரம் பிசகாத தமிழ் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.சரியா ஏழாவது வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் எனக்கே எனக்கென்று
அமுதாவுக்கு முதல்முதலா ஒரு கடிதம்
ஞாயிறு, ஏப்ரல் 12, 2009 | 0 Comments
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண்
சனி, மார்ச் 28, 2009 | 0 Comments
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.= இது நேற்று மெயிலில் எனக்கு வந்த நான் மிகவும் நேசிக்கும், மதிப்பவர் எனக்காக எழுதிய வரி.நிஜமான அன்பு, அக்கறை, பரிவுடன் இதை வாசிக்கும் போது தான் எனக்கு ஒரே சமயம் எப்படி மனசுல ச்ந்தோஷமும் கண்ணுல ஈரமும் வரும்னு தெரிஞ்சிது.
எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.
வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.நடந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினனஞசலில் கரைந்துப் போகிறது.
வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது=
ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..
எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.
வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.நடந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினனஞசலில் கரைந்துப் போகிறது.
வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது=
ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..
பின்னூட்டம் இல்லாத பதிவுகளின் விசும்பல்
வெள்ளி, மார்ச் 27, 2009 | 12 Comments
பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில் டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?
கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.
அப்புறமா தமிழ்மனம்ல எப்படி சேர்க்கனு பரிசல்காரன் கிருஷ்ணா உதவி செய்தார். தமிழ்வெளில மறுபடி நிலவன் சேர்த்து விட்டார்.நண்பர்கள் உடையான் படைக்கு அஞ்சான்.
கடைசில கிருஷ்ணா போன்ல சொல்ல சொல்ல தமிழ் மனம் கருவிப்பட்டைல பேர் நல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப பாருங்க . தமிழ் மனம் பேஜ்ல உங்க பதிவு வரும். முதல் 20க்குள்ள முதல் பக்கத்துல தெரியும். அப்புறமா சைடுல மறுமொழி தெரியும்னார். சரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு பத்து மணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.
காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்
கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.
அப்புறமா தமிழ்மனம்ல எப்படி சேர்க்கனு பரிசல்காரன் கிருஷ்ணா உதவி செய்தார். தமிழ்வெளில மறுபடி நிலவன் சேர்த்து விட்டார்.நண்பர்கள் உடையான் படைக்கு அஞ்சான்.
கடைசில கிருஷ்ணா போன்ல சொல்ல சொல்ல தமிழ் மனம் கருவிப்பட்டைல பேர் நல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப பாருங்க . தமிழ் மனம் பேஜ்ல உங்க பதிவு வரும். முதல் 20க்குள்ள முதல் பக்கத்துல தெரியும். அப்புறமா சைடுல மறுமொழி தெரியும்னார். சரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு பத்து மணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.
காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்
பின்னூட்டங்கள் இல்லாத பதிவுகளின் விசும்பல்:
வியாழன், மார்ச் 26, 2009 | 0 Comments
பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில் டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?
கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.
அப்புறமா தமிழ்மனம்ல எப்படி சேர்க்கனு பரிசல்காரன் கிருஷ்ணா உதவி செய்தார். தமிழ்வெளில மறுபடி நிலவன் சேர்த்து விட்டார்.நண்பர்கள் உடையான் படைக்கு அஞ்சான்.
கடைசில கிருஷ்ணா போன்ல சொல்ல சொல்ல தமிழ் மனம் கருவிப்பட்டைல பேர் நல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப பாருங்க . தமிழ் மனம் பேஜ்ல உங்க பதிவு வரும். முதல் 20க்குள்ள முதல் பக்கத்துல தெரியும். அப்புறமா சைடுல மறுமொழி தெரியும்னார். சரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு பத்து மணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.
காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்
கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.
அப்புறமா தமிழ்மனம்ல எப்படி சேர்க்கனு பரிசல்காரன் கிருஷ்ணா உதவி செய்தார். தமிழ்வெளில மறுபடி நிலவன் சேர்த்து விட்டார்.நண்பர்கள் உடையான் படைக்கு அஞ்சான்.
கடைசில கிருஷ்ணா போன்ல சொல்ல சொல்ல தமிழ் மனம் கருவிப்பட்டைல பேர் நல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப பாருங்க . தமிழ் மனம் பேஜ்ல உங்க பதிவு வரும். முதல் 20க்குள்ள முதல் பக்கத்துல தெரியும். அப்புறமா சைடுல மறுமொழி தெரியும்னார். சரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு பத்து மணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.
காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்