வல்லிசிம்ஹன் said...
உங்கள் கேள்விகளுக்குப் பதிலெழுத நீண்ட நாட்கள் எடுத்து விட்டேன்.என்னை எனக்குத் தெரிந்தவரையில் பதிகளை அமைத்திருக்கிறேன். இன்னும் விட்டுப்போன எழுத்தாளர்களே அதிகம். எல்லா வாசிப்பும் ஏதோ ஒரு பாதிப்பை நிகழ்த்தாமல் போவதில்லை.மும்தாஜ் யாசின், கருணாமணாளன் இவர்களின் சிறுகதைகள் அதைப் போலத்தான். அதே போல தமயந்தி என்ற எழுத்தாளரின் எழுத்துகளும்,அகிலன்,நா.பார்த்தசாரதி,திரு ஜெயகாந்தன் இவர்களெல்லாரும் மிகப் பெரிய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர்கள்.வெறும் வாசகி என்ற நிலையில் நான் பதிந்திருக்கும் கருத்துகள் அந்த நிலையில்தான் இருக்கும். தவறுகள், பிழைகளை மன்னிக்கவேண்டும்.
27 October, 2008 6:29 PM

About