இவளின் டைரி குறிப்புகள்

வியாழன், மார்ச் 12, 2009 | 0 Comments

எதற்காக வாழ்க்கையில் இவ்ளோ போராட்டம்? அன்பான குடும்பம்ங்கிறது இவளுக்கு அமையாமலே ஏன் போச்சு?ஆசைபட்டது போல் எல்லாமும் கிடைக்காது. மொட்டை மாடில் நின்னு நிலா பார்த்தா இருடுக்குள்ள‌ தெரியுது பிடிச்சவங்களோட முகம்லாம்.சாவதுகுள்ள ஒரு வாட்டியாவது கடவுள நேர்ல் பார்த்து சில கெள்விகள் கேக்கணும்.தனியாயிருக்கும் போது என்ன என்ன கேள்விகள்னு யோசிச்சு வைக்கணும்.
தினமும் இனிம டைரி எழுதணும்.நாளைக்கு வெள்ளிக்கிழ‌மை.நாளை ராத்திரி வ‌ரைக்கும் இவ‌ள் உயிரோடிருக்க‌ வெண்டும்,பிராத்தித்துக் கொள்ளுங்க‌ள் ‍இவ‌ள் கெள்வி கேட்க‌ விரும்பும் க‌ட‌வுளிட‌ம்

0 பின்னூட்டங்கள்:

About