நீண்டு கிடக்குது பாம்பு உனக்கும் எனக்கும் நடுவில்.காடுகளின் ஸ்பரிசம் அற்று ஒரு பூனையின் பதுஙகலோடு...போர்வையாய் அதை நீ உபயோகிக்கலாம்.பயந்து என் இரவை விழித்திருந்தே நானும் கழிக்கலாம்
எனினும் பாம்புகள் பாம்புகள் தான்
பாம்புகள்
புதன், மார்ச் 11, 2009 | 0 Comments
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக